Pages

Monday, July 20, 2015

இயற்கையில் இறைவன்!

 இறைவன் இருக்கின்றானா; இருந்தால் இறைவனை காணமுடியுமா என்ற விதண்டா வாதத்திற்கு நான் வரவில்லை.











நம்மைச்சுற்றி அவ்வப்போது நிகழும் இயற்கையின் வண்ண ஜாலங்களில் நம் கருத்தினைச்செலுத்தினால் இறைவன்
பல ரூபங்களின் வாயிலாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பது தெரிய வரும்!
1.மொட்டு மலர்ந்து ஒளி விடும்போது.

             [நன்றி-ராஜராஜெஸ்வரி]





















[நன்றி-ராஜராஜெஸ்வரி]









2.அதிகாலை சூரியன் உதயமாகும் போது வானில் நிகழும் வண்ண ஜாலங்களின் போது
























3.மழை காலங்களில் சில நேரங்களில் தோன்றும் வானவில்லின் வண்ண ஜாலங்களின் போதும்










இறைவனின் தரிசனத்தினை நன்கு உணரலாம்.

சூரிய உதயம்--[எடுத்த நேரம்] காலை 5.30 முதல் 5.45 வரை.
வானவில் --[எடுத்த நேரம்] மாலை 4.30 முதல் 4.15 வரை.




பத்மாசூரி