Pages

Sunday, July 31, 2011

உயிர் ஓவியங்களின் உன்னத படைப்புகள்.






பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் [சேலம்], பிராணிகள் நல இரு வாரவிழாவின் ஒரு நிகழ்வாக இங்கு உள்ள பள்ளிச் சிறுவர்களின் ஓவியப் போட்டி "பிராணிகளிடம் அன்பாக இருத்தல்" என்ற தலைப்பில் நடைபெற்றது


அதில் கலந்து கொண்ட உயிர் ஓவியங்களும் அவற்றின் உன்னத படைப்புகளும் தங்களின் மேலான பார்வைக்கு.

Wednesday, July 27, 2011

என் வீ ட்டுத் தோட்டத்தில்

மலர்கள் மென்மையும் அழகும் பொருந்தியவை.
மலர்களை பார்த்தாலே மனதிற்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும்.

மலர்களின் வகைகளில் சில உங்களின் கனிவான பார்வைக்கு.