Pages

Wednesday, July 27, 2011

என் வீ ட்டுத் தோட்டத்தில்

மலர்கள் மென்மையும் அழகும் பொருந்தியவை.
மலர்களை பார்த்தாலே மனதிற்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும்.

மலர்களின் வகைகளில் சில உங்களின் கனிவான பார்வைக்கு.

4 comments:

  1. அழகுபூக்க்களின் அருமையான அணிவகுப்புக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பூக்களின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.. பூக்கள் கடவுளுக்காக படைக்கப்பட்டவை என்பதையும் சிம்பாலிக்காக முதலில் பூக்களின் படமும் பிறகு கடவுளின் படமும் இட்டது போல் இருக்கிறது..கடைசியில் பூ விரியும் அனிமேசன் படம் மனது விரிவது போல் அழ்காக அசத்துகிறது..... அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பூக்கள் யாவும் கொள்ளை அழகு.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தங்களின் மேலான கருத்துரைகளு க்கு மிக்க நன்றி, ராஜராஜெச்வரி., கோபாலகிருஷ்ணன், மாய உலகம்.

    மாய உலகம் அய்யா! தங்களின் இணையப்பதிவினை பார்க்க இயல்வில்லை. தயவுசெய்து சரி செய்யவும்.

    ReplyDelete