Pages

Thursday, January 5, 2012

நடராஜரின் ஆனந்த நடனம்:-



நடராஜரின் வடிவம் பஞ்சாட்சரமந்திரத்தின் ஸ்தூலவடிவமாகும்.ஓம் என்ற பிரணவமே திருவாசியாக,உடுக்கை வீசும்கரம், அபயகரம்,தீபச்சுடர்,முயலகன்- இவை பஞ்சாட்சரத்தின் மற்ற அஷ்ரங்கள் ஆகும்:-

                               படைத்தல்,
                        
                                  காத்தல்
                  
                                  அழித்தல்,
                  
                                 மறைத்தல்,
                           

                                    
                                                                                      




                                             
                                            

                                      
                    அருளல்-- 
             ஆகியவற்றை நடராஜரின்
              வடிவத்தில் காணலாம்


2 comments:

  1. படங்களும், தகவல்களும் அருமையாக உள்ளன.
    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வை.கோபாலகிருஷ்ணன் said...

    படங்களும், தகவல்களும் அருமையாக உள்ளன.
    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    [im]http://2.bp.blogspot.com/_Ikqcb-p7BVE/SwPAvsla6dI/AAAAAAAAAMw/dJrTOKozyos/s1600/tamil%2Bthanks.gif[/im]

    ReplyDelete