இறைவன் இருக்கின்றானா; இருந்தால் இறைவனை காணமுடியுமா என்ற விதண்டா வாதத்திற்கு நான் வரவில்லை.
நம்மைச்சுற்றி
அவ்வப்போது நிகழும் இயற்கையின் வண்ண ஜாலங்களில் நம் கருத்தினைச்செலுத்தினால்
இறைவன்
பல
ரூபங்களின் வாயிலாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பது தெரிய வரும்!
1.மொட்டு
மலர்ந்து ஒளி விடும்போது.
![]() |
[நன்றி-ராஜராஜெஸ்வரி] |
![]() |
[நன்றி-ராஜராஜெஸ்வரி] |
2.அதிகாலை
சூரியன் உதயமாகும் போது வானில் நிகழும் வண்ண ஜாலங்களின் போது
3.மழை
காலங்களில் சில நேரங்களில் தோன்றும் வானவில்லின் வண்ண ஜாலங்களின் போதும்
இறைவனின்
தரிசனத்தினை நன்கு உணரலாம்.
சூரிய
உதயம்--[எடுத்த நேரம்] காலை 5.30 முதல் 5.45 வரை.
வானவில்
--[எடுத்த நேரம்] மாலை 4.30 முதல் 4.15 வரை.
பத்மாசூரி