பேச்சிலும் சிக்கனம் தேவை
   
  BE FRUGAL IN YOUR SPEECH*
   
  நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்று
    சொல்வார்கள்.இந்த உடம்பு நம்முடையது அல்ல.
  
  
      கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது
    
    
        தான் சாஷ்டாங்க நமஸ்காரம். நான் என்ற அகங்கார
      
  எண்ணத்தைப் போக்குவது தான் இதன் நோக்கமாகும்.
   
  THE ACT OF PROSTRATING IS CALLED 'DANDAM SAMARPITHAL'. 
  TO FALL AT THE FEET OF LORD WITH THE THOUGHT THAT THIS
    BODY IS GIVEN BY HIM AND HENCE IS NOT MINE IS THE UNDERLYING
  
  
      CONCEPT OF PROSTRATING.
    
    
        THE PURPOSE IS TO GET RID OF EGO. *
      
      
   
  அகிம்சையைப் பின்பற்றினால், நம்மை அறியாமலேயே மனம்,
    வாக்கு,காயம் ஆகிய மூன்றிலும் அதன் சக்தி பரவத் தொடங்கும்.
  
  
      நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத்தொடங்கும்.
    
   
  IF WE FOLLOW THE PATH OF AHIMSA (NOT HURTING ANYONE), EVEN
    WITHOUT OUR KNOWING ITS POWER WILL START SPREADING IN OUR MIND,
  
  
      SPEECH AND BODY. WE WILL EXPERIENCE PEACE AND DIVINITY
    
    
        WHEREVER WE ARE. *
      
      
   
  வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து
    வருகிறோம். மாறாக புண்ணியசெயல்களைச் செய்து பாவத்தைக்
  
  
      கரைத்து விடவேண்டும்.
          நன்மைகளைச் செய்வதற்குத் தான்
    
    
        நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
      
   
  WE COMMIT A LOT OF SINS WITH OUR BODY,
      SPEECH AND MIND. 
    WE SHOULD ABSOLVE OURSELVES OF THESE SINS BY EARNING
  
  
      MERIT THROUGH GOOD DEEDS.
    
  GOD HAS GIVEN US THIS BIRTH ONLY TO DO GOOD TO OTHERS. *
        
   
  பணத்தை மட்டுமே சிக்கனமாக செலவழிக்க வேண்டும்
    என்று நினைக்கிறோம்.
  
  
      ஆனால், பேசுவதிலும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
    
   
  WE THINK THAT WE SHOULD BE FRUGAL ONLY IN SPENDING MONEY
    BUT WE SHOULD PRACTICE FRUGALITY IN SPEECH ALSO. *
  
   
  அனாதைக் குழந்தைகளை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவுவது,
    பசுவை காப்பது, இப்படி எந்தவிதத்திலாவது நாம் முடிந்த
  
  
      சேவைகளைச் செய்யவேண்டும்.
    
   
  TAKING CARE OF DESTITUTE CHILDREN,  HELPING THE POOR,
    PROTECTING THE COW ARE SOME WAYS TO DO GOOD TO
  
  
      THE WORLD. -
    
   
  காஞ்சிப்பெரியவர் THE MAHAN OF KANCHI