tag:blogger.com,1999:blog-4210462151924113955.post1722128900341633416..comments2023-04-17T05:48:00.168-07:00Comments on தாமரை மதுரை: பொங்கிப் பெருகும் புனல் ! சந்திர வம்சம்http://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4210462151924113955.post-41050094446023136092012-11-04T05:50:05.131-08:002012-11-04T05:50:05.131-08:00அழகான படங்களும் பகிர்வும் மிக அருமை.
அருவிகளில் கொ...அழகான படங்களும் பகிர்வும் மிக அருமை.<br />அருவிகளில் கொட்டும் நீரைப்பார்த்தாலே <br />குளித்தது போன்ற குதூகலம் ஏற்படுகிறது. <br /><br />அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.<br />வாழ்த்துகள் .... நன்றிகள்.<br /><br />அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-43513645472941166112012-11-03T00:24:06.379-07:002012-11-03T00:24:06.379-07:00பூங்கொத்துக்கு மிக்க நன்றி. மனம் நிறைந்தது. நான்...பூங்கொத்துக்கு மிக்க நன்றி. மனம் நிறைந்தது. நான் உங்கள் ப்ளாகில் FOLLOWER ஆகிட்டேன். நீங்களும்..........<br />நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-67878113581490025472012-11-02T23:56:58.996-07:002012-11-02T23:56:58.996-07:00[im]http://i743.photobucket.com/albums/xx75/mohd_m...[im]http://i743.photobucket.com/albums/xx75/mohd_muslim/roseflower.jpg[/im]சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-58151232813634587422012-11-02T23:50:04.151-07:002012-11-02T23:50:04.151-07:00முதல் வருகைக்கு மிக்க நன்றி. பிடியுங்க பூங்க்கொத்த...முதல் வருகைக்கு மிக்க நன்றி. பிடியுங்க பூங்க்கொத்து!<br />[im]http://i207.photobucket.com/albums/bb232/ernierox101/IMG_7901.jpg[/im]<br /><br />சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-52223393664384564622012-11-02T23:39:59.862-07:002012-11-02T23:39:59.862-07:00வாவ். ரொம்ப அருமையான பதிவு. நேரேயே அருவிக்குச்...வாவ். ரொம்ப அருமையான பதிவு. நேரேயே அருவிக்குச்சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-4442675217122697472012-11-02T23:25:34.103-07:002012-11-02T23:25:34.103-07:00படங்களும் தகவல்களும் அருமை.
பாராட்டுக்கள்.
நம் ...படங்களும் தகவல்களும் அருமை. <br />பாராட்டுக்கள். <br /><br />நம் நாட்டில்தான் அனைத்துவிதமான <br />தட்பவெட்ப நிலைகளும் இயற்கை அன்னை <br />அளித்திருக்கிறாள் <br /><br />அதை நாம் சரியாக பயன்படுத்திகொள்ளாமல் <br />வீணடிப்பது நம் மூடத்தனமே <br /><br />நாட்டை நிர்வாகம் செய்ய <br />நாட்டுப்பற்று இல்லாத <br />சுயநலம் பிடித்த ,நாட்டின்மீதும்,<br />மக்களின் மீதும் அக்கறையில்லாத <br />ஒன்றுக்கும் உதவாதஊழல் கறைபடிந்த <br />கேடர்களிடம் ஒப்படைத்துவிட்டு <br />அவர்கள் நம்முடைய இயற்க்கை வளங்களை அழித்தும்,<br />வெளிநாட்டினருக்கு தாரை வார்த்தும் <br />நிரந்தரமான துன்பத்தில்மூழ்கி கிடக்கிறோம். <br /><br />ஆண்டு தோறும் அளவின்றி <br />கொட்டி தீர்க்கிறது மழை<br /><br />அதை பயன்படுத்த<br />துப்பில்லாத அரசுகள்<br /><br />வருடந்தோறும் வெள்ள நிவாரணத்திர்க்காக<br />பல்லாயிரம் கோடி ரூபாய்களை <br />அறுபது ஆண்டுகளுக்கு மேலாக <br />வீணடித்துக் கொண்டிருக்கின்றன <br />நம்மை ஆண்ட, ஆளும் அரசுகள்.<br /><br />கடல் போல் கிடைக்கும் தண்ணீரை <br />கடலிலே விட்டுவிட்டு சொட்டு நீர் பாசனத்திற்கு <br />பிற மாநிலங்களிடம் கையேந்தும் <br />இந்தஅரசுகளுக்கும் தெருவில் கையேந்தி பவன்களுக்கும்<br />ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை <br /><br />தார் பாலைவனத்தில் சூரிய சக்தி கலங்களை <br />நிறுவி இந்தியா முழுமைக்கும் மின்சக்தி பெறலாம். <br /><br />நதிகளில் வீணாகும் நீரை பயன்படுத்தி<br />மின் திட்டங்களை அமைக்கலாம். <br /><br />யார் இவைகளை செய்வது?<br /><br />கடமையை செய்ய காசு கேட்கும் இழி பிறவிகளும்,<br />பொது சொத்தெல்லாம் தங்கள் குடும்ப சொத்து என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கும்வரை நம் நாடும் முன்னேறாது.<br />மக்களும் முன்னேற மாட்டார்கள். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-79505941615882289972012-11-02T06:04:56.594-07:002012-11-02T06:04:56.594-07:00poo vikkara vilaile ippadi kottareekalE? konjam ir...poo vikkara vilaile ippadi kottareekalE? konjam irunga. oru thatttai eduthuttu vaaren.<br />meenachi paatti<br />www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-44262957033093289772012-11-02T05:59:44.968-07:002012-11-02T05:59:44.968-07:00[im]http://i810.photobucket.com/albums/zz26/nekosu...[im]http://i810.photobucket.com/albums/zz26/nekosuu42/roseflower.gif[/im]<br /><br />THANKS<br /><br />சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-51751240891141535642012-11-02T00:53:19.682-07:002012-11-02T00:53:19.682-07:00படங்கள் அழகு மெய் மறக்கச்செய்கின்றது . உள்ளடக்கத்த...படங்கள் அழகு மெய் மறக்கச்செய்கின்றது . உள்ளடக்கத்திற்கு மீண்டும் வருவேன் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-47770905468093114782012-11-01T20:12:07.790-07:002012-11-01T20:12:07.790-07:00படங்கள் அனைத்தும் மிகவும் அருமை (அதற்கான விளக்கமும...படங்கள் அனைத்தும் மிகவும் அருமை (அதற்கான விளக்கமும்)<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-39145557509914820002012-11-01T19:27:41.287-07:002012-11-01T19:27:41.287-07:00//உள்ளம் தார் பாலைவனம் போல் வறண்டுபோய் அல்லவா இருக...//உள்ளம் தார் பாலைவனம் போல் வறண்டுபோய் அல்லவா இருக்கிறது.//<br /><br />உள்ளம் என்பது ஆமை ..அதில்<br /> உண்மை என்பது ஊமை <br /><br /> கவியரசு கண்ணதாசன் பாடிய பாடல் <br /> காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும். <br /><br /> கண்களில் .. நம் <br /> கண்களில் நீர் ... இல்லை <br /> குருதி <br /> பெருகிக்கொண்டே தான் <br /> இருக்கும். <br /><br /> சுப்பு ரத்தினம். <br /> <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4210462151924113955.post-27402952425893024702012-11-01T18:32:47.431-07:002012-11-01T18:32:47.431-07:00வற்றாத அருவிகள் நீர்வீழ்ச்சிகள் பற்றி பொழிந்த அரு...வற்றாத அருவிகள் நீர்வீழ்ச்சிகள் பற்றி பொழிந்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com